6491
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில், 4 ஆயிரத்து 538 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ...

1363
புதுச்சேரியில் அமைச்சரவை எழுத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 4 பேர...

1141
கொரோனாவால் ஊரடங்கு இரண்டாவது முறையாக மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் அறுவடைக்காலத்தை கவனத்தில் கொண்டு மத்திய அரசு அனைத்து விவசாயப் பணிகளுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்கு...

1134
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 297-ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக 162 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த ...

1324
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் புனரமைக்கப்பட்டு வந்த அரண்மனை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. புரோபேன் வாயு சிலிண்டர...

5064
நிலுவையில் இருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரி ரிபண்டுகளை உடனடியாக விடுவிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. கொரானா காலகட்டத்தில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க இது உதவும் என வர...

5032
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால், பிசிசிஐக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து நடத்தப்படும் பிரமாண்ட கி...



BIG STORY